காவிரி விவகாரத்தில் நீண்டகால தீர்வை பெற வலியுறுத்தல்!

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை நட்பு ரீதியாக அணுகி தமிழக அரசு நீண்டகாலத் தீர்வை பெற வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News