வீடு புகுந்து தீரன் பட பாணியில் நகை, பணம் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பவாரியா கும்பலை போல முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்த கும்பல், நடு இரவில் தாக்குதலை அரங்கேற்றி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

Trending News