நான் இருக்கும் போது என் பிள்ளையை தொடுவியா.... முதலையை அலறவிட்ட யானை

கர்நாடக மாநிலம் பந்திபூரில் தண்ணீர் குடிக்க சென்ற குட்டையில் குட்டியானையை கடிக்க முயற்சித்த முதலையை ஆக்ரோஷத்துடன் தாய் யானை மிதித்து முதலை ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Trending News