செஸ் போர்டு வடிவத்தில் சென்னை நேப்பியர் பாலம்

44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அதற்காக சென்னை நேப்பியர் பிரிட்ஜ் சதுரங்க கட்டங்களாக மாறியுள்ளது.

Trending News