நடிகரகாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பாடல் ஆசிரியராக புது அவதாரம் எடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் கோலமாவு கோகிலா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். 



முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் "எதுவரையோ" என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை வரும் மே 17-ஆம் நாள் படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக அறிவித்தனர். 


இந்நிலையில் இப்பாடலை எழுதியது நடிகர் சிவகார்த்திகேயன் என்னும் தகவல்கள் இணையத்தில் வைரலானது. இதனை உறுதி செய்யும் வகையில் இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்