சமூகவளைதளங்களில் வைரலாகும் முதிய தம்பதியினரின் "பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தாள்..." நடன வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விலகுகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையதளம் இருந்து வருகிறது. முன்பு போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரைக்க சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தி பதிவிட்டால் பொதும். கருத்துக்கள் வந்து குவியும். 


இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு போன்ற பல கலைத்திரன்களை வெளிகொண்டுவரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது. இப்படை இணையத்தில் விரலாக பரவிவரும் நடன வீடியோ ஒன்றை நாங்கள் கண்டோம். அந்த வீடியோவில் கோவிந்தா ரசிகர் மாமாவின் நடனக் காட்சிகளின் பின், ஒரு முதிய தம்பதிகள் நடன வீடியோ இணையத்தில் வளம் வருகிறது. 


பாலன் மாதவன், 55 வயதான கேரளாவை சேர்ந்த ஒரு நண்பரின் மகள் திருமணத்தில் அவரது மனைவி லதாவுடன் நடனம் ஆடவுள்ளார். இந்த நடன வீடியோவில் பாலன் மாதவன் தனது பேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளதுடன் அதோடு சில குறிப்புகளையும் பதிவிட்டுள்ளார். 


நடிகர் இளையதளபதி விஜய் நடித்துள்ள படம் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படம். இப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் "பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தாள்..." என்ற பாடல். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வேர்வேர்ப்பை பெற்றது. இத பாடலுக்கு அந்த முதிய தம்பதியினர் அட்டகாசமாக நடனமாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..! 


இதோ அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது......!