நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி நாள் 1:-


தேவி: மஹேஷ்வரி, 


மலர்: மல்லிகை,


நெய்வீதியம்: வென் பொங்கல்,


திதி: பிரதமை,


கோலம்: அரிசி மாவால் கோலம் போட வேண்டும்,


ராகம்: தோடி ராகம்.