நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்தாம் நாளான இன்றைய விழாவின் சிறப்பம்சங்கள்:-


நவராத்திரி நாள் 10:- (விஜய தசமி)


தேவி: விஜயா


மலர்: மல்லிகை மற்றும் ரோஜா


நெய்வீதியம்: சர்க்கரை பொங்கல்,


திதி: தசம