நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் துவங்கி உள்ளது. 


நவராத்திரி நாள் 4:-


தேவி: லக்ஷ்மி,


மலர்: ஜாதிமல்லி,


நெய்வேதியம்: கதம்ப சாதம்,


திதி: சதுர்த்தி,


கோலம்: அட்சதை கொண்டு படிக்கட்டு போல மலர் கோலம் இட வேண்டும்,


ராகம்: பைரவி ராகம்.