நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி நாள் 7:-


தேவி: சரஸ்வதி,


மலர்: மல்லிகை மற்றும் முல்லை,


நெய்வேதியம்: எலுமிச்சை சாதம்,


திதி: சப்தமி,


கோலம்: நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்,


ராகம்: பிலஹரி ராகம்.