நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி நாள் 8:-


தேவி: துர்கை,


மலர்: ரோஜா,


நெய்வேதியம்: பாயசம்,


திதி: அஷ்டமி,


கோலம்: பத்ம கோலமிட வேண்டும்,


ராகம்: புன்னகவராளி ராகம்.