சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு தரிசனம் முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


சபரிமலையில் அன்னதான திட்டத்திற்கு நிதி வழங்கினால், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யும் முறை இருந்தது.
அந்தவகையில் தற்போது அனைவரும் சமம் என்பதால் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோருக்கான ‌சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.