ராஜஸ்தானில் பரான் பாடசாலையில் மதிய உணவு வழங்கபட்ட பொது உணவை  சாப்பிட்ட  60 குழந்தைகளுக்கு உணவு விஷமாகி உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உணவை தொழிலதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டது.  


மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 


அனைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது