பொடுகு தொல்லையா அதிகமாகும் போது இரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து நல்லது. பொதுவாக இயற்கை வைத்தியம் மேற்கொள்வது மிக நல்லது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேப்பிலை, துளசி ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும்.


தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் தீரும்.


வசம்பை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் குறையும்.


தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கும்.


அதேமாதிரி வெந்தயப்பொடி தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்கலம். தயிர் கடலைமாவுடன் சேர்த்து குளிக்கலாம். இது தலைக்கு குளிர்சியாகவும் மற்றும் பொடுகுத் தொல்லைகளும் நீங்கும்.


இரண்டு வாரத்திருக்கு ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிப்பதான் முலம் பொடுகுத் தொல்லைகள் சரிசெய்யலாம்.


ஓய்வு நாட்களில் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கருவை தலைக்கு தேய்த்து குளிகாலம். 


இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கி பார்பதற்கு முடி அழகாக இருக்கும்.