உடலுறவு கொள்ளும் போது பெண்களுடன் அதிக நேரம் நீடித்து இருப்பதற்கு சில ஆண்கள் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதன்முலம் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கும் மேலும் களைப்பு அடையாமல் இருப்பதற்கும் இந்த வகையான மாத்திரைகளை உபயோகபடுத்த படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தற்போது மருத்தவ ஆராச்சி முலம் இந்த வகையான மாத்திரைகள் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


எனவே இந்த வகையான மாத்திரைகள் உபயோகிக்க முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் மிகவும் நல்லது. மேலும் இது பாதுகாப்பாகவும் இருக்கும்.