ஆந்திர பிரதேஷ்: விசாகபட்டினம் கோலப்பெட்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10-க்கும் அதிகமான குடிசைகள் தீக்கு இரையாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர பிரதேஷ மாநிலம் கோலப்பெட்டா பகுதியில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் அதிகமான குடிசைகள் தீயில் கருகின.



அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் நிகழவில்லை. விபத்திற்கான காரணம் இதுவரை தெரியிவில்லை!


சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.