மும்பையில் உள்ள கெய்ராணி சாலையின் கடை ஒன்றில் இன்று காலை 10 மணியளவில் தீடிர் தீ விபத்து ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த 10 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


பின்னர் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


மேலும், இது தொடர்பாக  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.