கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் பிஜு. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு  20க்கும் மேற்பட்ட bv-380 ரக கோழிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு கோழி பிஜு - வின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதையடுத்து அவரது மகள் கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் கோழி தனது காலை தூக்கி தூக்கி நடக்க, காலில் அடிபட்டிருக்கும் என சின்னு கோழியின் காலில், பிஜு தைலம் போட்டு விட்டுள்ளார்.



அதன் பின்னர், காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24  முட்டைகளை போட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது. .


மேலும் படிக்க | பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் அலுவலகத்தின் சூப்பர் ஹிட் முதலீட்டு திட்டம்



இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய சின்னு கோழியையும் , 24 முட்டைகளையும் பார்க்க பிஜு - வின் வீட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில்,  6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR