சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற (12840) ஹவுரா ரெயில் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. இந்த ரயிலானது மகாராஷ்டிராவில் இகாத்புரி ரெயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை வந்துகொண்டிருந்த போது ரெயிலின் 3 பெட்டிகள் தொடர்ந்து தடம் புரண்டது.


அதிஷ்டத்தால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனை, தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுபட்டுள்ளன. ரெயில் தடம் புரண்டது ஏன் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எனவே, காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.