ஹரியானாவில், அருகில் உள்ள கர்னலில் பனி மூட்டம் காரணமாக ஏற்ப்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலே 3-பேர் உயிரிழந்ததுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பனி மூட்டம் காரணமாக கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.