ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் மனம் திருந்தியதாக 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மற்றும் அதன் எல்லையோரப்பகுதிகளில் தீவிரவாதிகள் உலவுவதை கட்டுப்படுத்தவும், தாக்குதல்கள் ஏற்படாத வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. 


 இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் மனம் திருந்தி வாழ விரும்பும் 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். இந்த 5 தீவிரவாதிகள், வன்முறை வாழ்க்கையை கைவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.