பீகாரில் உள்ள பாட்னாவின் பத்தாவாவில் என்ற கங்கா நதியில் 15 பேர் கொண்ட குழு, படகு சவாரி செய்துள்ளனர். எதிர்பாரத விதமாக படகு கங்கா நதியில் மூழ்கியதில் பொது மக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



அதை தொடர்ந்து, அவர்களுடைய உடல்களும் நீரில் மூழ்கியது பொது மக்களுக்கு தெரியவந்தவுடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிசைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.