டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் காந்தியின் உருவப்படம் இன்றி கிழிந்த 500 ரூபாய் கள்ளநோட்டு வந்தது. 



இதையடுத்து, அவர்கள் வங்கி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.