உத்திர பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகாண்ட்டின் சிதப்பூருக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை டிரக் இடையே டெம்போ ஒன்று மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


இரண்டும் அதிவேகத்தில் வந்து இடையே மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.