தெலுங்கானா: தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் நர்கட்டுபள்ளி பகுதியில், லாரி ஒன்றின் மீது பேருந்து மோதியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 


காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.