லக்னோ: ஹவுரா-ஜபல்பூர்-சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் ஓராவுக்கு அருகே தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


அதிஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 நாட்களுக்குள் இது நான்காவது ரயில் விபத்தாகும்.


சம்பவம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.


 


மேலும் விவரங்களுக்கு காத்திருக்கவும்