மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிராவின் லாதூர்-நாந்தேட் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தபட்சம் 7 பேர் பலியாகினர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாட்டூர் பகுதியின் அருகே உள்ள கொல்ப பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விஷயம் அறிந்த காவல்துறையினர், விபத்தில் பாதிக்கப்பட்வர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை, காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன)