பெண்களுக்கிடையே நடந்த சண்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண்களை தாக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாகப்பட்டினத்தில் இரு பெண் குழுக்கள் இடையே ஏற்பட்ட நிலத்தகராறு பேச்சு  பெரும் சண்டையாக மாறியுள்ளது. பெண்களுக்கிடையே நடந்த சண்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இரண்டு பெண்களை மிகவும் மோசமாக தாக்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவு வருகிறது. 


இது சம்பந்தமாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வீடியோ:-