மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் எனும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.22 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 



 


இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.