வரும் ஆகஸ்ட் 22-ம் நாள், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுத்துறை வங்கிகள் தனியார் மையமாக்கப்பட கூடாது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 22-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 


9 வங்கி யூனியன்கள் (AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBOC, NOBW, NOBO) இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இத்தனை அடுத்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 15ம் தேதி டெல்லியில் 10 வங்கி ஊழியர்கள் பங்கேற்க்க உள்ளதகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் மூலம் பாதிப்படைய போவது மக்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.