புவனேஸ்வர்: புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீ பிடித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்த தீ விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 2௦ பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக குர்தா மாவட்ட கலெக்டர் நிரஞ்சன் சாகு தெரிவித்தார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.