ராஜஸ்தான் மாநிலத்தின் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சலால் இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து நேற்று கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். 


இதனையடுத்து, எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பால் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.