உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 22-ம் தேதி, 24-ம் தேதி மற்றும் 29-ம் தேதி என 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் மீரா அகர்வால் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து, பிரதமர் மோடி உள்ளாச்சி தேர்தலின், வெற்றியடைந்ததற்காக யோகி ஆதித்யநாத்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இதை தொடர்ந்து தற்போது, பி.ஜே.பி அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


                     Uttar Pradesh: Celebration outside BJP office in #Lucknow following #UPCivicPolls2017 results pic.twitter.com/Nn1tUjMESw