மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள புருபாரசர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 


இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.