உத்திரப்பிரதேசத்தில் பக்வாலா பகுதியில் இன்று ஒரு பேருந்து மற்றும் டேங்கர் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் காயம் காயமடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, காயம் அடைந்தவர்களை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த்தபோது மூடுபனி காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.