கனடா பிரதமர் ஜஸ்டின் தற்போது குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே, கடந்த சனிக்கிழமையன்று புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாரம்பரிய வரவேற்ப்பு வழங்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று ஜஸ்டின் ட்ரூடோ, குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடியதை பார்க்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். மேலும் இவர்களுடன் முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் மற்றும் முகமது அஸ்ருதின் உடன் இருந்தனர்.