மின்கட்டணம் மாதம் ரூ.1500 மேல் செலுத்துபவர்களுக்கு ரேஷன் சலுகை ரத்து செய்வதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 


கேரளாவில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மின்கட்டணம் மாதம் ரூ.1500 மேல் செலுத்துபவர்களுக்கு ரேஷன் சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளது. விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்றும், மேலும் இவர்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி பெற்றுக் கொள்ளலாம்.


அரசு ஊழியர்கள் தங்களது ஆதார், ரேஷன் கார்டு மற்றும் பான்கார்டு நகல்களை தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் இந்த மாதம் இறுதிக்குள் அதாவது வரும் 31-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேரள அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.