சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் ரக்‌ஷா கோபால், நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர். 


ரக்‌ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.


தற்போது ரக்‌ஷா கோபாலின் மார்க்ஷீட் சமூக ஊடகங்களில் வைரல் பரவியுள்ளது:-