டெல்லியில் தற்போது அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து, குளிரானது 10°C-ல் இருப்பதால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, சாலையோரம் தங்கும் மக்கள் பெரும் அவதிக்ககுள்ளாகி இருகின்றனர். இதையொட்டி, சாலயோரன் தாங்கும் மக்களுக்கு தங்குவதற்கான முகாம் வசதிகளை செய்து வருகிறது.