இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காரணத்தால் 10 மணி வரை விமான நிலையம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்குவதிலும், கிளம்பி செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. 


இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கிளம்பும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் 56 ரயில்கள் தாமதமாக சென்றன. 20 விமானம் தாமதம் என்றும் தெரிவித்துள்ளனர்.