ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக கூறிய டெல்லி மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா;- 


இத்திட்டம் முதலில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால்லின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும், ஒப்புதல் பெற்ற பின்னர் விரைவில் ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும்  என்றார்.


மேலும் இது தொடர்பாக கடந்த வாரம், தலைமை செயலாளர் அஷு பிரகாஷ் மற்றும் மற்ற அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.