டெல்லி பள்ளிகளில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் டெல்லி அரசு சார்பில் 117 அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி பள்ளி கழிவறைக்குள் வைத்து பிரத்யுமான் எனும் இரண்டாம் வகுப்பு மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலையின் எதிரொலியாக டெல்லி அரசு பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


அந்த வகையில் டெல்லியில் உள்ள பள்ளிக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் அடங்கிய 117 சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.