புதுடெல்லி: தொழில் நுட்ப கோளாறு காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மெட்ரோவின் நீல கோடு பாதையில் ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 


இந்தநிலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது பரபரப்பான காலை நேரம் என்பதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.