புதுடெல்லி: சிபிஐயின் தற்போதைய இயக்குநராக உள்ள அனில் சின்ஹாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் சிபிஐ இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் கூடுதல் சிபிஐ இயக்குநராக பணியாற்றி வருகிறார். ராகேஷ் அஸ்தானா சிபிஐ குஜராத் ஐபிஎஸ் பிரிவைச்சேர்ந்தவர் ஆவார்.


நாடு முழுவதும் பரபரப்பாக அறியப்பட்ட கோத்ரா சபர்மதி பயங்கரவாத வழக்கின் விசாரணை அதிகாரியாக அஸ்தானா பதவி வகித்தவர் என்பது தகவல் வந்துள்ளது.