ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இ‌‍‍ன்று திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் ஏற்ப்பட்டது. இந்த தீப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ஸ்ரீநகரில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.