வட கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் இன்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கோல்கட்டா, கவுகாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை அடுத்து மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில்  விரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 பதிவாகி உள்ளது.