குஜராத் கோரேகான் அம்வாடா சாலையில் உள்ள தொழிற்நுட்ப பகுதியின் நிலக்கடலை சேமிப்புக் கடையில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் 3 டெண்டர்கள் கருகி நாசமாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்காட் மாவட்ட கலெக்டர் விசாரித்து வருகிறார்.


மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.