மும்பை: மும்பையின் தாடார் பகுதியில் துணி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு மும்பையின் தாடார் பகுதியில் உள்ள துணி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 


கட்டுக்கடங்கா தீ யினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த 10 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது.



தீபாவளி பண்டிகை என்பதால் பட்டாசுகள் வெடித்து விபத்துகள் ஏற்பட்டு வரும் விசயங்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில், இத்தீவிபத்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!