டெல்லி உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீர்  தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த 26  தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் 6 டெண்டர்கள் கருகி நாசமாகியுள்ளனர்.


மேலும்,  இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.