ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு தீவிரவாதிகள் பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டடது.


இந்த தீவிர தேடுதல் வேட்டையின் போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நான்கு பேரை பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.


துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை!